காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டுஅவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார்.