யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன்பற்றியதாகவே இருக்கும்போது, என்னை யறியாமலோ வேறு வழியிலோஇப்பசலை நிறம் வந்தது எப்படி?