நடுவுநிலைமை
119சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.

நேர்மையும்  நெஞ்சுறுதியும்  ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில்
நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.