தனிப்படர்மிகுதி
1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தம்மால் விரும்பப்படும்  காதலர்,  தம்மை  விரும்புகிற பேறு பெற்றவர்
விதையில்லாத   பழத்தைப்   போன்ற  காதல்  வாழ்க்கையின்  பயனைப்
பெற்றவராவார்.