காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாகஇருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலரவேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை;துயரமும் உருவாகும்.