பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராதநிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர்யாரும் இருக்க முடியாது.