யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழைபயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும்உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.