நினைந்தவர் புலம்பல்
1201உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.

உண்டபோது   மட்டும்   மகிழ்ச்சி  தரும்  கள்ளைவிட நினைத்தாலே
நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.