நினைந்தவர் புலம்பல்
1205தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில்
மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக  வெட்கப்படமாட்டார்
போலும்.