மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதேபிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால்என்ன ஆகுமோ?