நினைந்தவர் புலம்பல்
1209விளியுமென் இன்னுயிர் வேறல்ல மென்பா
ரளியின்மை யாற்ற நினைத்து.

"நாம்    ஒருவரே;   வேறு    வேறு   அல்லர்" எனக்கூறிய காதலர்
இரக்கமில்லாதவராக     என்னைப்   பிரிந்து   சென்றுள்ளதை நினைத்து
வருந்துவதால்    என்னுயிர்    கொஞ்சம்    கொஞ்சமாகப்      போய்க்
கொண்டிருக்கிறது.