அடக்கமுடைமை
121அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

அடக்கம்  அழியாத  புகழைக்  கொடுக்கும். அடங்காமை  வாழ்வையே
இருளாக்கி விடும்.