குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அடக்கமுடைமை
121
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே
இருளாக்கி விடும்.