நினைந்தவர் புலம்பல்
1210விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே!  நீ  வாழ்க;    இணைபிரியாமலிருந்து,   பிரிந்து  சென்றுள்ள
காதலரை   நான்  என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ
மறையாமல் இருப்பாயாக.