நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள்உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான்இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.