கனவுநிலை யுரைத்தல்
1218துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து.

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம்  தந்தவர்,
விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில்  தாவி அமர்ந்து
கொண்டார்.