கனவுநிலை யுரைத்தல்
1219நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.

கனவில்   காதலரைக்    காணாதவர்கள்தான்  அவர்    நேரில் வந்து
காணவில்லையே என்று நொந்து கொள்வர்.