குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கனவுநிலை யுரைத்தல்
1219
நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து
காணவில்லையே என்று நொந்து கொள்வர்.