பொழுதுகண்டிரங்கல்
1221மாலையோ வல்லை மணந்தா ரயிரண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும்   மகளிர்
உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!