மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியதுஎன்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான்அறிந்திருக்கவில்லை.