குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொழுதுகண்டிரங்கல்
1227
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து,
மாலையில் மலரும் ஒரு நோயாகும்.