பொழுதுகண்டிரங்கல்
1228அழல்போலு மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை.

காதலர்    பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை
அறிவிக்கும் தூதாக  வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை
என்னைக்   கொல்லும்   படைக்கருவியின்   ஓசைபோல் அல்லவா காதில்
ஒலிக்கிறது.