பொழுதுகண்டிரங்கல்
1229பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

என்   அறிவை  மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித்
துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.