குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வினைத்திட்பம்
664
சொல்லுதல் யார்க்கு மெளியவரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து
முடிப்பதுதான் கடினம்.