பொழுதுகண்டிரங்கல்
1230பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
மாயும்என் மாயா வுயிர்.

பொருள்    ஈட்டுவதற்குச்   சென்றுள்ள   காதலரை எண்ணி மாய்ந்து
போகாத என்னுயிர், மயக்கும்   இந்த   மாலைப்   பொழுதில்   மாய்ந்து
போகின்றது.