பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய்,மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.