இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறுஇடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி,பசலைநிறம் கொண்டுவிட்டது.