நெஞ்சொடு கிளத்தல்
1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்றும்
மெவ்வநோய் தீர்க்கும் மருந்து.

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட  ஏதாவது  ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?