நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும்போது கண்களையும்கூடஅழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்றுஎன்னையே அவை தின்றுவிடுவது போல் இருக்கின்றன.