நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒருதடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிறகோபம் பொய்யானது தானே?