நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு;அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும்நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரேநேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.