நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதேவேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என்நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.