குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நெஞ்சொடு கிளத்தல்
1249
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு.
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ
அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?