பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவேசெல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும்.