காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம்எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஅடக்கம் என்கிற கதவையேஉடைத்தெறிந்து விடுகின்றது.