மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என்காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டுவிடுகிறதே.