வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னேசெல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின்தன்மைதான் என்னே.