நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்குவிருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்புஇருப்பதையே நாம் அறிவதில்லை.