நிறையழிதல்
1257நாணென வொன்றோ வறியலர் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.

ஒருவர்  நமக்குச்  செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை
செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.