ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்;ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக்கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.