அவர்வயின் விதும்பல்
1265காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோட் பசப்பு.

கண்ணார  என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய
தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.