மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒருபெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றியநினைவும் நிரம்பியிருக்கிறது.