குறிப்பறிவுறுத்தல்
1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத்  தழுவி  அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது
மீண்டும்   அவர்  என்னைப்   பிரிந்து   செல்லப்   போகிற   குறிப்பை
உணர்த்துவது போல் இருக்கிறதே.