பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்துசெல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால்உணர்த்தினான்.