புணர்ச்சிவிதும்பல்
1284ஊடல்கட் சென்றேன்மன் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச்    சென்றாலும்கூட    அதை நெஞ்சம் மறந்து விட்டுக்
கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.