நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சுஅவருக்குத் துணையாக இருக்கும் போது நீ எமக்குத் துணையாகஇல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?