நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்துசெல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்கமாட்டார்கள் என்று சொல்வது போலவோ?