என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது.காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோபிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.