நெஞ்சொடுபுலத்தல்
1299துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

துன்பம் வரும்போது அதனைத்  தாங்குவதற்கு  நெஞ்சமே  துணையாக
இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?