குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நெஞ்சொடுபுலத்தல்
1299
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக
இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?