வான் சிறப்பு.
13விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர்   பொய்த்துவிட்டால் பசியின்
கொடுமை வாட்டி வதைக்கும்.