குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நெஞ்சொடுபுலத்தல்
1300
தஞ்சந் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சத் தமரல் வழி.
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர்
உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.