புலவி
1303அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

ஊடல் கொண்டவரின் ஊடல்  நீக்கித்  தழுவாமல்   விடுதல்  என்பது,
ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு  ஆளாக்கி
வருத்துவதாகும்.