புலவி
1304ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு  செலுத்திடாமல்  விலகியே
இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை  அதன்  அடிப்பாகத்தில்
அறுப்பது போன்றதாகும்.